sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2030-க்குள் 48 நகரங்களில் ரயில் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்

/

2030-க்குள் 48 நகரங்களில் ரயில் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்

2030-க்குள் 48 நகரங்களில் ரயில் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்

2030-க்குள் 48 நகரங்களில் ரயில் எண்ணிக்கை இருடமங்காக அதிகரிக்க திட்டம்

1


ADDED : டிச 27, 2025 01:50 AM

Google News

ADDED : டிச 27, 2025 01:50 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 48 நகரங்களில் ரயில்களின் எண்ணி்க்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து இருப்பதாவது: பயணத்திற்கான தேவையில் ஏற்பட்டுள்ள விரைவான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அடுத்தது வரும் 5 ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் இருந்து புதிய ரயில்களை இயக்கும் திறனை தற்போதைய நிலையிலிருந்து இருமடங்காக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக ரயில் டெர்மினல்கள், நடைமேடைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளது.டில்லி, மும்பை( மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வே) கோல்கட்டா, கோல்கட்டாமெட்ரோ, சென்னை, ஜம்மு, ஜெய்ப்பூர், மட்காவ், பூரி,திருப்பதி மற்றும்ஹரித்வார் உள்ளிட்ட 48 நகரங்களில் ரயில்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us