sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2024 மற்றும் 2029லும் மோடியே பிரதமராக தொடர்வார்: ராஜ்நாத் சிங்

/

2024 மற்றும் 2029லும் மோடியே பிரதமராக தொடர்வார்: ராஜ்நாத் சிங்

2024 மற்றும் 2029லும் மோடியே பிரதமராக தொடர்வார்: ராஜ்நாத் சிங்

2024 மற்றும் 2029லும் மோடியே பிரதமராக தொடர்வார்: ராஜ்நாத் சிங்

7


UPDATED : மே 17, 2024 04:17 PM

ADDED : மே 17, 2024 03:49 PM

Google News

UPDATED : மே 17, 2024 04:17 PM ADDED : மே 17, 2024 03:49 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 2024 மட்டுமல்ல 2029 லும் நரேந்திர மோடியே பிரதமராக தொடர்வார் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

2025 செப்டம்பர் 17 க்கு பிறகு, பிரதமர் மோடிக்கு 75 வயது ஆவதால், அமித்ஷா அடுத்த பிரதமர் ஆக பதவியேற்பார் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திரும்ப, திரும்ப சொல்லி வருகிறார். இதனை அமித்ஷா மறுத்துவிட்டார். பா.ஜ.,வில் அதுபோன்ற விதிகள் ஏதும் இல்லை என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: 2024ல் மட்டுமல்ல 2029 லும் நரேந்திர மோடி பிரதமராக தொடர்வார். இது விவாதத்திற்கு உரிய விஷயம் அல்ல. நாட்டின் பெயரை சர்வதேச அளவில் உயர்த்தியதுடன் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி உள்ளார்.

2027 ம் ஆண்டுக்கு பிறகு, அமெரிக்கா, சீனாவிற்கு பிறகு உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us