sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'பிங்' பஸ் இயக்க அரசு ஆலோசனை

/

'பிங்' பஸ் இயக்க அரசு ஆலோசனை

'பிங்' பஸ் இயக்க அரசு ஆலோசனை

'பிங்' பஸ் இயக்க அரசு ஆலோசனை


ADDED : பிப் 07, 2024 11:08 PM

Google News

ADDED : பிப் 07, 2024 11:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'சக்தி' திட்டத்தின் கீழ், பெண்களுக்கு தனியாக 'பிங்' பஸ்களை இயக்க அரசு ஆலோசிக்கிறது.

இதுகுறித்து மாநில போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கர்நாடக காங்கிரஸ் அரசு, பெண்களின் வசதிக்காக 'சக்தி' திட்டத்தை செயல்படுத்தியது. திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில், பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். கே.எஸ்.ஆர்.டி.சி., - பி.எம்.டி.சி. உட்பட, நான்கு போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களில், இதுவரை 259 கோடி பெண்கள் பயணம் செய்துள்ளனர்.

மாநிலம் முழுதும், தினமும் 60 முதல் 63 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கின்றனர். இவர்களின் வசதிக்காக, தனி 'பிங்' பஸ்களை இயக்க அரசு ஆலோசிக்கிறது. பி.எம்.டி.சி.,யில் சோதனை முறையில் 'பிங்' பஸ் இயக்கப்படுகிறது. நடப்பாண்டு 1,000த்துக்கும் மேற்பட்ட பஸ்கள் வாங்கப்படுகின்றன. இவற்றில் சில பஸ்களை 'பிங்' பஸ்களாக மாற்றி, பெண்களுக்கு ஒதுக்க ஆலோசிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.






      Dinamalar
      Follow us