sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி

/

பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி

பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி

பட்டாசு விபத்து: பலியானோர் குடும்பத்திற்கு பிரதமர் நிதி


UPDATED : பிப் 17, 2024 09:27 PM

ADDED : பிப் 17, 2024 07:34 PM

Google News

UPDATED : பிப் 17, 2024 09:27 PM ADDED : பிப் 17, 2024 07:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: விருதுநகர் வெம்பகோட்டை பட்டாசு விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு நிதி அறிவித்துள்ளார் பிரதமர் மோடி. .

இன்று விருதுநகர் மாவட்டம் வெம்ப கோட்டை பட்டாசு விபத்தில் 10 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த விபத்து சம்பவம் குறித்த தகவல் அறிந்த பிரதமர் மோடி , விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்ததோருக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிதி வழங்கப்படும். காயமடைந்தோர் விரைவில் பூரண குணமடைய தாம் பிரார்த்தனை செய்வதாக அறிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us