sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

‛அயோத்தி சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் ': மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு!

/

‛அயோத்தி சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் ': மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு!

‛அயோத்தி சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் ': மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு!

‛அயோத்தி சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள் ': மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் உத்தரவு!


ADDED : ஜன 24, 2024 05:33 PM

Google News

ADDED : ஜன 24, 2024 05:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ‛ மத்திய அமைச்சர்கள் தற்போது அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பக்தர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்த வேண்டாம்' என பிரதமர் மோடி அறிவுரை வழங்கி உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

உ.பி., மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் ஜன.,22ல் பிராண பிரதிஷ்டை முடிந்த நிலையில், நேற்று முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆயிரகணக்கான பக்தர்கள் திரண்டதால் அயோத்தி நகரமே திணறியது.

இந்நிலையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று(ஜன.,24) நடந்தது. இக்கூட்டத்தில் பிரதமர் பேசும்போது, தற்போது அமைச்சர்கள் யாரும் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல வேண்டாம். அங்கு, கூட்டம் அதிகளவில் உள்ளது. மத்திய அமைச்சர்கள் செல்லும் போது பக்தர்கள் தரிசனம் தடைபடும். இதனால், மத்திய அமைச்சர்கள் மார்ச் மாதத்திற்கு பிறகு ராமர் கோவிலுக்கு செல்லலாம் என அறிவுரை வழங்கினார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






      Dinamalar
      Follow us