sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வங்கி மோசடி வழக்கு: நரேஷ் கோயலுக்கு ஜாமின் மறுப்பு

/

வங்கி மோசடி வழக்கு: நரேஷ் கோயலுக்கு ஜாமின் மறுப்பு

வங்கி மோசடி வழக்கு: நரேஷ் கோயலுக்கு ஜாமின் மறுப்பு

வங்கி மோசடி வழக்கு: நரேஷ் கோயலுக்கு ஜாமின் மறுப்பு

1


ADDED : ஏப் 10, 2024 11:12 PM

Google News

ADDED : ஏப் 10, 2024 11:12 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ரூ. 538 கோடி வங்கி மோசடியில் கைதாகியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு ஜாமின் வழங்க சிறப்பு கோர்ட் மறுத்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் 75, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ. 538 கோடி கடன் பெற்று திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து அமலாக்கத்துறை நரேஷ் கோயல் மீது பண மோசடி தடுப்புப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. இதில் 2023 செப்டம்பரில் நரேஷ் கோயல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு சிறப்பு கோர்ட்டில் நடக்கிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நரேஷ் கோயலுக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனை காரணம் காட்டி மேல் சிகிச்சைக்காக ஜாமின் கோரி நரேஷ் கோயல் சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டது. மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட் நீதிபதி எம்.ஜி. தேஷ் பாண்டே ஜாமின் வழங்க மறுத்தார்.






      Dinamalar
      Follow us