sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அனந்தநாக் தொகுதி: மீண்டும் களமிறங்கும் மெஹபூபா முப்தி

/

அனந்தநாக் தொகுதி: மீண்டும் களமிறங்கும் மெஹபூபா முப்தி

அனந்தநாக் தொகுதி: மீண்டும் களமிறங்கும் மெஹபூபா முப்தி

அனந்தநாக் தொகுதி: மீண்டும் களமிறங்கும் மெஹபூபா முப்தி


ADDED : ஏப் 08, 2024 05:07 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர் : பாதுகாப்பு காரணங்களால் ஜம்மு - காஷ்மீரில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிகளுக்கும், தலா ஒன்று என்ற வீதத்தில், ஐந்து கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்பட உள்ளன.

மூன்று தொகுதிகள்


இந்நிலையில், இண்டியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் ஜனநாயக கட்சி, அனந்தநாக், ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.

ஜம்மு, உதம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகள் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர் தொகுதியில் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் வாஹீத் பாராவும், பாரமுல்லா தொகுதியில் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் மிர் பயாசும் களமிறங்குதாக மக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது.அனந்த்நாக் லோக்சபா தொகுதியில், கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி மீண்டும் போட்டியிடுகிறார்.

தேசிய மாநாட்டு கட்சி


இவர், கடந்த 2019ல் இதே தொகுதியில் போட்டியிட்டு, தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் ஹாசன் மசூத்திடம் தோல்வியை தழுவினார்.






      Dinamalar
      Follow us