sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 38 சதவீத ஓட்டுப்பதிவு

/

காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 38 சதவீத ஓட்டுப்பதிவு

காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 38 சதவீத ஓட்டுப்பதிவு

காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதியில் 38 சதவீத ஓட்டுப்பதிவு

5


UPDATED : மே 14, 2024 02:21 AM

ADDED : மே 14, 2024 02:14 AM

Google News

UPDATED : மே 14, 2024 02:21 AM ADDED : மே 14, 2024 02:14 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கு நேற்று நடந்த தேர்தலில் 38 சதவீதம் ஓட்டுப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுதும் 18வது லோக்சபாவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், நான்காம் கட்டமாக, ஒன்பது மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில், 96 தொகுதிகளுக்கு நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது.

இதில் யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரில் ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கும் ஓட்டுப்பதிவு நடந்தது.

மொத்தம் 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கு 38 சதவீத வாக்குப்பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வாக்குப்பதிவு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us