sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 தமிழக ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி

/

 தமிழக ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி

 தமிழக ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி

 தமிழக ஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி


ADDED : டிச 27, 2025 04:32 AM

Google News

ADDED : டிச 27, 2025 04:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு: சத்திரம், புல்மேடு காட்டுப்பாதை வழியாக சபரிமலை சென்ற தமிழக ஐயப்ப பக்தர்கள் 2 பேர் மயங்கி விழுந்து இறந்தனர்.

கரூர் பாலாஜி 43, உட்பட 5 பக்தர்கள் சத்திரம், புல்மேடு காட்டுப் பாதை வழியாக நேற்று சபரிமலை சென்றனர்.

சத்திரத்தில் இருந்து 500 மீட்டர் காட்டிற்குள் சென்றதும் பாலாஜிக்கு திடிரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார்.

சுகாதாரம், வனம் ஆகிய துறைகளைச் சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியை பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டதாக தெரியவந்தது.

அதேபோல் தஞ்சாவூரைச் சேர்ந்த பக்தர்கள் 14 பேர் காட்டுப்பாதையில் சபரிமலைக்கு சென்று கொண்டிருந்தனர். சீதாகுளம் பகுதியில் சென்றபோது, அக்குழுவைச் சேர்ந்த ராக்குமாருக்கு 52, திடிரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தார். அவருக்கு சுகாதார துறையினர் சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார்.

வண்டிபெரியாறு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us