sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்?: கேட்கிறார் நட்டா

/

பயங்கரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்?: கேட்கிறார் நட்டா

பயங்கரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்?: கேட்கிறார் நட்டா

பயங்கரவாதிகளுக்காக சோனியா ஏன் அழுதார்?: கேட்கிறார் நட்டா

9


ADDED : ஏப் 25, 2024 12:05 PM

Google News

ADDED : ஏப் 25, 2024 12:05 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: '2008ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா ஏன் அழுதார்?' என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து நட்டா கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்பு, ஜாதி, மத அடிப்படையில் தேர்தல்கள் நடந்தன. பிரதமர் மோடி அரசியலின் வரலாறு மற்றும் கலாசாரத்தை மாற்றியுள்ளார். தேச விரோதிகள் மற்றும் நாட்டை பலவீனப்படுத்துபவர்களுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எப்போதும் ஆதரவாக நிற்கின்றன.

2008ம் ஆண்டு பாட்லா ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளுக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா ஏன் அழுதார்?. பயங்கரவாதிகளுக்காக சோனியா அழுதார் என காங்கிரஸ் தலைவர்களே கூறினர். துரோகிகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?. இதன் பின்னணி என்ன?. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us