sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

டிராக்டர் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியவர் பலி

/

டிராக்டர் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியவர் பலி

டிராக்டர் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியவர் பலி

டிராக்டர் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியவர் பலி


ADDED : ஜூன் 10, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூன் 10, 2024 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி : தரைபாலத்தை கடக்கும் போது, டிராக்டர் கவிழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார். 12 பேர் உயிர் தப்பினர்.

பெலகாவி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. முத்தோலின் அவராதி கிராமத்தை சேர்ந்த 13 பேர், கூலி வேலைக்காக நந்தகோன் கிராமத்துக்கு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர்.

நந்தகோன் அருகே தரைபாலத்தை மூழ்கடித்து, கட்டபிரபா ஆற்று தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. டிராக்டர் ஓட்டுனர், தரைபாலத்தை கடக்கும் போது, ஆற்றில் வேகத்தால் கவிழ்ந்தது.

இதில், ஒருவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். மற்ற 12 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அடித்து செல்லப்பட்டவரின் உடலை, தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுஉள்ளனர்.

குல்கோடா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us