sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஜூன் 30க்குள் சொத்து விபரம்; எம்.எல்.ஏ.,க்களுக்கு 'கெடு'

/

ஜூன் 30க்குள் சொத்து விபரம்; எம்.எல்.ஏ.,க்களுக்கு 'கெடு'

ஜூன் 30க்குள் சொத்து விபரம்; எம்.எல்.ஏ.,க்களுக்கு 'கெடு'

ஜூன் 30க்குள் சொத்து விபரம்; எம்.எல்.ஏ.,க்களுக்கு 'கெடு'


ADDED : ஏப் 02, 2024 10:30 PM

Google News

ADDED : ஏப் 02, 2024 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'ஜூன் 30ம் தேதிக்குள் சொத்து விபரத்தை, லோக் ஆயுக்தாவில் எம்.எல்.ஏ.,க்கள் சமர்ப்பிக்க வேண்டும்' என, சட்டசபை செயலர் விசாலாட்சி கூறி உள்ளார்.

தங்களது சொத்து விபரங்களை கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள் ஆண்டுதோறும் லோக் ஆயுக்தாவில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் 22ம் தேதி, சட்டசபை செயலர் விசாலாட்சிக்கு, லோக் ஆயுக்தா எழுதிய கடிதத்தில், எம்.எல்.ஏ.,க்கள் சொத்து, கடன் ஆகிய விபரங்களை, லோக் ஆயுக்தாவில் சமர்ப்பிக்க உத்தரவிடும்படி கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சட்டசபை செயலர் விசாலாட்சி வெளியிட்ட அறிக்கையில், 'ஜூன் 30ம் தேதிக்குள் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் 2023 - 2024ம் ஆண்டுக்கான சொத்து, கடன் விபரங்களை லோக் ஆயுக்தாவில் சமர்ப்பிக்க வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.

எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்யும், சொத்து விபரங்களை வைத்தே ஒவ்வொரு ஆண்டும், அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு உயருகிறது என்று, கணக்கிடப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us