sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பலி: மஹா.,வில் பரிதாபம்

/

பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பலி: மஹா.,வில் பரிதாபம்

பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பலி: மஹா.,வில் பரிதாபம்

பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பலி: மஹா.,வில் பரிதாபம்

1


ADDED : ஏப் 10, 2024 04:07 PM

Google News

ADDED : ஏப் 10, 2024 04:07 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: பூனையை காப்பாற்ற கிணற்றில் குதித்த 5 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் மஹாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் வத்கி கிராமத்தில் பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் பூனை ஒன்று தவறி விழுந்த நிலையில், அதைக்காப்பாற்ற கிணற்றிற்குள் குதித்த நபர் உள்ளே சிக்கிக் கொண்டார்.

அவரை வெளியில் தூக்க உறவினர்கள் நால்வர் கிணற்றில் குதித்தனர். இதையடுத்து 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விஷவாயு தாக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us