sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தேர்தல் விதிமீறல் 1,469 வழக்கு பதிவு

/

தேர்தல் விதிமீறல் 1,469 வழக்கு பதிவு

தேர்தல் விதிமீறல் 1,469 வழக்கு பதிவு

தேர்தல் விதிமீறல் 1,469 வழக்கு பதிவு


ADDED : ஏப் 11, 2024 05:22 AM

Google News

ADDED : ஏப் 11, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கை:

லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் அமலில் உள்ளன. விதிகளை மீறி நடப்பவர்கள் மீது, வழக்கு பதிவாகிறது. தேர்தல் விதிமீறல் தொடர்பாக, நேற்று (நேற்று முன்தினம்) வரை, 1,469 வழக்குகள் பதிவாகிஉள்ளன.

சகாயவாணி மற்றும் இணையதளம் வழியாக, பொதுமக்களின் குறைகள் கேட்டறிகிறோம். இதுவரை 15,792 புகார்கள் பெறப்பட்டுள்ளன. கலால்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசார், பறக்கும் படையினர் கண்காணிக்கின்றனர்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தபின், இதுவரை 44 கோடியே 66 லட்சத்து 34 ஆயிரத்து 643 ரூபாய் ரொக்கம் உட்பட 289.16 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள், மதுபானம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us