sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

உலக அளவில் போட்டியிட 2 வங்கிகளை ஏற்படுத்த திட்டம்

/

உலக அளவில் போட்டியிட 2 வங்கிகளை ஏற்படுத்த திட்டம்

உலக அளவில் போட்டியிட 2 வங்கிகளை ஏற்படுத்த திட்டம்

உலக அளவில் போட்டியிட 2 வங்கிகளை ஏற்படுத்த திட்டம்


ADDED : செப் 14, 2025 12:39 AM

Google News

ADDED : செப் 14, 2025 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:உலகின் முன்னணி 20 வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வங்கிகளை வரும் 2047ம் ஆண்டுக்குள் இடம்பெறச் செய்ய, மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் எச்.டி.எப்.சி., வங்கி ஆகியவை தற்போது உலக அளவில் கணிசமான இடம் வகிக்கின்றன.

வங்கிகளின் ஊழியர்களுக்கு திறன் வளர்ப்பு மற்றும் சைபர் பாதுகாப்பு, இயக்குநர் வாரியத்துக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது குறித்து, நிதிச்சேவைத் துறை சார்பில் நடந்த பி.எஸ்.பி., மந்தன் 2025 மாநாட்டில் வி வாதிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் சொத்து மதிப்பு பட்டியலில் எஸ்.பி.ஐ., 43வது இடத்திலும், எச்.டி.எப்.சி., 73வது இடத்திலும் உள்ளன.






      Dinamalar
      Follow us