sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தனியார் பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்

/

 தனியார் பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்

 தனியார் பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்

 தனியார் பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்


ADDED : டிச 17, 2025 06:29 AM

Google News

ADDED : டிச 17, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: ''கர்நாடகாவில் ஐ.சி.எஸ்.இ., - சி.பி.எஸ்.இ., மற்றும் பிற பாட திட்டங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்களில், கன்னடம் கற்பது கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது,'' என பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.

மேல்சபையில் பா.ஜ.,வின் ரவிகுமார் கேள்விக்கு, அவர் அளித்த பதில்:

கர்நாடகாவில் ஐ.சி.எஸ்.இ., - சி.பி.எஸ்.இ., மற்றும் பிற பாட திட்டங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்களில், கன்னட மொழி கற்பது கட்டாயம். பல கல்லுாரிகள் செயல்படுத்தவில்லை. அரசின் உத்தரவுகளை தனியார் பள்ளிகள் மீறி உள்ளன. விளக்கம் கேட்டு, கல்வி துறை நோட்டீஸ் அனு ப்பி உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், கட்டாய கல்வி உரிமை திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளது. இத்திட்டத்தின் கீழ், 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இப்பள்ளிகளுக்கு மாநில அரசே நிதி செலுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us