sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ஐ.பி.எஸ்., அதிகாரி இலக்கியாவுக்கு பதவி உயர்வு

/

 ஐ.பி.எஸ்., அதிகாரி இலக்கியாவுக்கு பதவி உயர்வு

 ஐ.பி.எஸ்., அதிகாரி இலக்கியாவுக்கு பதவி உயர்வு

 ஐ.பி.எஸ்., அதிகாரி இலக்கியாவுக்கு பதவி உயர்வு


ADDED : ஜன 01, 2026 06:26 AM

Google News

ADDED : ஜன 01, 2026 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தமிழரான ஐ.பி.எஸ்., அதிகாரி இலக்கியா கருணாகரனுக்கு, டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு கிடைத்து உள்ளது.

கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணி செய்யும், தமிழரான இலக்கியா கருணாகரனுக்கு, புத்தாண்டு பரிசாக டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு கிடைத்து உள்ளது. காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவர், பெங்களூரு வயர்லெஸ் பிரிவு டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுதவிர தமிழர்களான ஐ.பி.எஸ்., அதிகாரி குடகு எஸ்.பி., ராமராஜன், பெலகாவி எஸ்.பி.,யாகவும், ஹாசன் எஸ்.பி., முகமது சுஜிதா, பெங்களூரு தென்கிழக்கு மண்டல டி.சி.பி.,யாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை தவிர, 50 க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் கிடைத்து உள்ளது.






      Dinamalar
      Follow us