அதிவேகத்தில் காரை ஓட்டி சென்று பைக்கை அடித்து தூக்கிய கோரம்
கடலூர் மாவட்டம் பெரிய புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் 42. இவருக்கு சொந்தமாக முந்திரி தோப்பு இருக்கிறது. முந்திரி அறுவடைக்காக கடலூர் புதுப்பேட்டை அருகே உள்ள ஒறையூர் பகுதியைச் சேர்ந்த மல்லிகா 28 மற்றும் ரஞ்சிதம் 40 ஆகியோரை தனது பைக்கில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
பொது
மே 02, 2026
மேலும் வீடியோக்கள்
Advertisement
அதிவேகத்தில் காரை ஓட்டி சென்று பைக்கை அடித்து தூக்கிய கோரம்
கடலூர் மாவட்டம் பெரிய புறங்கணி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள் 42. இவருக்கு சொந்தமாக முந்திரி தோப்பு இருக்கிறது. முந்திரி அறுவடைக்காக கடலூர் புதுப்பே
மே 02, 2026
பொதுமேலும் வீடியோக்கள்
Advertisement
















