/தினமலர் டிவி/பொது/தமிழகத்தில் 5 உயிர்... திருச்சி வரை உலுக்கும் சோகம் MP Boat Tragedy | Jabalpur mother viral photo
தமிழகத்தில் 5 உயிர்... திருச்சி வரை உலுக்கும் சோகம் MP Boat Tragedy | Jabalpur mother viral photo
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நர்மதை ஆற்றின் குறுக்கே பார்கி அணை கட்டப்பட்டுள்ளது. அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணியருக்கான படகு சவாரி இயக்கப்படுகிறது. புதன்கிழமை மாலை 6 மணிக்கு 2 ஊழியர்கள் மற்றும் 29 சுற்றுலா பயணிகளுடன் சென்ற படகு, ஆற்றின் மையப்பகுதியில் திடீரென கவிழ்ந்தது.
பொது
மே 02, 2026
மேலும் வீடியோக்கள்
Advertisement
தமிழகத்தில் 5 உயிர்... திருச்சி வரை உலுக்கும் சோகம் MP Boat Tragedy | Jabalpur mother viral photo
மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நர்மதை ஆற்றின் குறுக்கே பார்கி அணை கட்டப்பட்டுள்ளது. அணைக்கட்டு பகுதியில் சுற்றுலா பயணியருக்கான படகு சவாரி இயக்கப்படுகிறது. புதன
மே 02, 2026
பொதுமேலும் வீடியோக்கள்
Advertisement
















