/தினமலர் டிவி/பொது/நீரில் மூழ்கிய 4 பேர்; எஞ்சியவர்களின் கதி? மரணம் | Jabalpur Boat | Madhya Pradesh | Tourist
நீரில் மூழ்கிய 4 பேர்; எஞ்சியவர்களின் கதி? மரணம் | Jabalpur Boat | Madhya Pradesh | Tourist
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில், இயக்கப்படும் சுற்றுலா சொகுசு படகில் 29 பேர் பயணித்தனர். கமாரியா தீவு அருகே சென்றபோது, சூறாவளி வீசியது. தள்ளாடிய படகு கவிழ்ந்தது. தண்ணீரில் பயணிகள் தத்தளித்தனர். பேரிடர் மீட்புப் படையினர் 15 பேரை மீட்டனர். 4 பேர் சடலமாக மீட்கப்பட்டன
பொது
ஏப் 30, 2026
மேலும் வீடியோக்கள்
Advertisement
நீரில் மூழ்கிய 4 பேர்; எஞ்சியவர்களின் கதி? மரணம் | Jabalpur Boat | Madhya Pradesh | Tourist
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில், இயக்கப்படும் சுற்றுலா சொகுசு படகில் 29 பேர் பயணித்தனர். கமாரியா தீவு அருகே சென்றபோது, சூறாவளி வீசியது. தள
ஏப் 30, 2026
பொதுமேலும் வீடியோக்கள்
Advertisement
















