sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினமலர் டிவி

/

பொது

/

BREAKING தமிழக டிஜிபி திடீர் மாற்றம்-முக்கிய உத்தரவு | TN DGP Venkatraman | DGP Abhay kumar singh

/

BREAKING தமிழக டிஜிபி திடீர் மாற்றம்-முக்கிய உத்தரவு | TN DGP Venkatraman | DGP Abhay kumar singh

BREAKING தமிழக டிஜிபி திடீர் மாற்றம்-முக்கிய உத்தரவு | TN DGP Venkatraman | DGP Abhay kumar singh

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி வெங்கட்ராமன் திடீர் விடுவிப்பு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் 15 நாட்கள் விடுப்பில் சென்றார் இதய பிரச்னை தொடர்பான சிகிச்சைக்காக விடுப்பு புதிய பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம் ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபியாக இருக்கும் அவர் கூடுதல்

பொது

டிச 10, 2025

Google News


Mani . V

Mani . V

டிச 11, 2025 04:22

நேரு பிரச்சினை எத்தனை பேரைக் காவு வாங்கப் போகிறதோ?

Rate this


ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக கருதப்படும் அரசாட்சி ,மக்கள் பாதுகாப்பு ,நீதிபரிபாலணம் .இவை மூன்றுமே அரசியல் அமைப்பு படி தனித்துவமாக இயங்கக்கூடியது .ஒவ்வொன்றும் அரசியல் அமைப்புப்படி சட்டப்படி இயங்குகின்றதா என்பதனை மற்ற இரண்டுதுறையும் கண்காணிப்பதும்தான் மக்களாட்சியின் மகிமை .ஒன்று தவறிழைத்தால் மற்ற இரண்டு துறையும் நடவடிக்கையில் இறங்கும்.நீதிமன்றம் தனித்துவமாக இயங்குகின்றது ,ஆட்சி தனித்துவமாக இயங்குகின்றது .ஆனால் தனித்துவமாக இயங்கவேண்டிய காவல்துறை மட்டும் முற்காலங்களில் தனித்துவமாக இயங்கிவந்தபோதும் தற்காலங்களில் இன்னொருத்துரைக்கு அடிமையாகி விட்டது அல்லது கணிக்க முடியாத காரணங்களுக்காக தன்னை அடிமைப்படுத்திக்கொண்டது .அது இப்போது மீட்டெடுக்கமுடியாததாகிவிட்டது . DGP பதவி என்பது முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் அவர் விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டு பணிசெய்யும் பதவி இல்லை .மக்களின் பாதுக்காப்புக்காக ,குற்றங்களை களைவதற்கும் ,தடுப்பதற்கும் அரசமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று .அரசியலைப்ப்பு வடிவமைக்கப்பட்டபோது முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எல்லாம் இதை அறிந்தவர்கலாகவும் ,மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று கருதினார்கள் .ஆனால் நம் முதல்வர் மக்களின் நளனின் அக்கையற்றவராக தன் சுயநலனுக்காகவே தங்கள் பதவிகளை துழப்பிரயோகம் செய்வது நமது துற்பாக்கியம் . எப்படி முதல்வர் இல்லாமல் அரசு சரிவர இயங்காதோ ,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாமல் நீதிமன்றம் சரிவர இயங்காதோ அதே போன்றுதான் தலைமை காவல்துறை இல்லாமல் காவல்துறை சரிவர இயங்காது .இதை அறிந்து முதல்வர் உடனடியாக நிரந்தர தலைமை காவல் அதிகாரியை நியமிக்கவேண்டும் .காவல்துறை தலைமை மக்களின் உரிமை .

Rate this



நேரு பிரச்சினை எத்தனை பேரைக் காவு வாங்கப் போகிறதோ?

Rate this


ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக கருதப்படும் அரசாட்சி ,மக்கள் பாதுகாப்பு ,நீதிபரிபாலணம் .இவை மூன்றுமே அரசியல் அமைப்பு படி தனித்துவமாக இயங்கக்கூடியது .ஒவ்வொன்றும் அரசியல் அமைப்புப்படி சட்டப்படி இயங்குகின்றதா என்பதனை மற்ற இரண்டுதுறையும் கண்காணிப்பதும்தான் மக்களாட்சியின் மகிமை .ஒன்று தவறிழைத்தால் மற்ற இரண்டு துறையும் நடவடிக்கையில் இறங்கும்.நீதிமன்றம் தனித்துவமாக இயங்குகின்றது ,ஆட்சி தனித்துவமாக இயங்குகின்றது .ஆனால் தனித்துவமாக இயங்கவேண்டிய காவல்துறை மட்டும் முற்காலங்களில் தனித்துவமாக இயங்கிவந்தபோதும் தற்காலங்களில் இன்னொருத்துரைக்கு அடிமையாகி விட்டது அல்லது கணிக்க முடியாத காரணங்களுக்காக தன்னை அடிமைப்படுத்திக்கொண்டது .அது இப்போது மீட்டெடுக்கமுடியாததாகிவிட்டது . DGP பதவி என்பது முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் அவர் விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டு பணிசெய்யும் பதவி இல்லை .மக்களின் பாதுக்காப்புக்காக ,குற்றங்களை களைவதற்கும் ,தடுப்பதற்கும் அரசமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று .அரசியலைப்ப்பு வடிவமைக்கப்பட்டபோது முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எல்லாம் இதை அறிந்தவர்கலாகவும் ,மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று கருதினார்கள் .ஆனால் நம் முதல்வர் மக்களின் நளனின் அக்கையற்றவராக தன் சுயநலனுக்காகவே தங்கள் பதவிகளை துழப்பிரயோகம் செய்வது நமது துற்பாக்கியம் . எப்படி முதல்வர் இல்லாமல் அரசு சரிவர இயங்காதோ ,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாமல் நீதிமன்றம் சரிவர இயங்காதோ அதே போன்றுதான் தலைமை காவல்துறை இல்லாமல் காவல்துறை சரிவர இயங்காது .இதை அறிந்து முதல்வர் உடனடியாக நிரந்தர தலைமை காவல் அதிகாரியை நியமிக்கவேண்டும் .காவல்துறை தலைமை மக்களின் உரிமை .

Rate this


மேலும் வீடியோக்கள்

img
img
img

06:00

பல துாண்களை பார்த்த கனிமொழி சொல்வது எந்தத்துாண்? | Kanimozhi

பொது

14 hour(s) ago

'ஜிலு ஜிலு' செம்பரம்பாக்கம் ஏரி கடலலையை மிஞ்சிய அலைகள்
'ஜிலு ஜிலு' செம்பரம்பாக்கம் ஏரி கடலலையை மிஞ்சிய அலைகள்

Advertisement

BREAKING தமிழக டிஜிபி திடீர் மாற்றம்-முக்கிய உத்தரவு | TN DGP Venkatraman | DGP Abhay kumar singh

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி வெங்கட்ராமன் திடீர் விடுவிப்பு பொறுப்பு டிஜிபியாக இருந்த வெங்கட்ராமன் 15 நாட்கள் விடுப்பில் சென்றார் இதய பிரச்னை தொடர்பான சி

டிச 10, 2025

பொது

Google News


Mani . V

Mani . V

டிச 11, 2025 04:22

நேரு பிரச்சினை எத்தனை பேரைக் காவு வாங்கப் போகிறதோ?

Rate this


ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக கருதப்படும் அரசாட்சி ,மக்கள் பாதுகாப்பு ,நீதிபரிபாலணம் .இவை மூன்றுமே அரசியல் அமைப்பு படி தனித்துவமாக இயங்கக்கூடியது .ஒவ்வொன்றும் அரசியல் அமைப்புப்படி சட்டப்படி இயங்குகின்றதா என்பதனை மற்ற இரண்டுதுறையும் கண்காணிப்பதும்தான் மக்களாட்சியின் மகிமை .ஒன்று தவறிழைத்தால் மற்ற இரண்டு துறையும் நடவடிக்கையில் இறங்கும்.நீதிமன்றம் தனித்துவமாக இயங்குகின்றது ,ஆட்சி தனித்துவமாக இயங்குகின்றது .ஆனால் தனித்துவமாக இயங்கவேண்டிய காவல்துறை மட்டும் முற்காலங்களில் தனித்துவமாக இயங்கிவந்தபோதும் தற்காலங்களில் இன்னொருத்துரைக்கு அடிமையாகி விட்டது அல்லது கணிக்க முடியாத காரணங்களுக்காக தன்னை அடிமைப்படுத்திக்கொண்டது .அது இப்போது மீட்டெடுக்கமுடியாததாகிவிட்டது . DGP பதவி என்பது முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் அவர் விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டு பணிசெய்யும் பதவி இல்லை .மக்களின் பாதுக்காப்புக்காக ,குற்றங்களை களைவதற்கும் ,தடுப்பதற்கும் அரசமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று .அரசியலைப்ப்பு வடிவமைக்கப்பட்டபோது முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எல்லாம் இதை அறிந்தவர்கலாகவும் ,மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று கருதினார்கள் .ஆனால் நம் முதல்வர் மக்களின் நளனின் அக்கையற்றவராக தன் சுயநலனுக்காகவே தங்கள் பதவிகளை துழப்பிரயோகம் செய்வது நமது துற்பாக்கியம் . எப்படி முதல்வர் இல்லாமல் அரசு சரிவர இயங்காதோ ,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாமல் நீதிமன்றம் சரிவர இயங்காதோ அதே போன்றுதான் தலைமை காவல்துறை இல்லாமல் காவல்துறை சரிவர இயங்காது .இதை அறிந்து முதல்வர் உடனடியாக நிரந்தர தலைமை காவல் அதிகாரியை நியமிக்கவேண்டும் .காவல்துறை தலைமை மக்களின் உரிமை .

Rate this



Mani . V

Mani . V

டிச 11, 2025 04:22

நேரு பிரச்சினை எத்தனை பேரைக் காவு வாங்கப் போகிறதோ?

Rate this


ஜனநாயகத்தின் மூன்று தூண்களாக கருதப்படும் அரசாட்சி ,மக்கள் பாதுகாப்பு ,நீதிபரிபாலணம் .இவை மூன்றுமே அரசியல் அமைப்பு படி தனித்துவமாக இயங்கக்கூடியது .ஒவ்வொன்றும் அரசியல் அமைப்புப்படி சட்டப்படி இயங்குகின்றதா என்பதனை மற்ற இரண்டுதுறையும் கண்காணிப்பதும்தான் மக்களாட்சியின் மகிமை .ஒன்று தவறிழைத்தால் மற்ற இரண்டு துறையும் நடவடிக்கையில் இறங்கும்.நீதிமன்றம் தனித்துவமாக இயங்குகின்றது ,ஆட்சி தனித்துவமாக இயங்குகின்றது .ஆனால் தனித்துவமாக இயங்கவேண்டிய காவல்துறை மட்டும் முற்காலங்களில் தனித்துவமாக இயங்கிவந்தபோதும் தற்காலங்களில் இன்னொருத்துரைக்கு அடிமையாகி விட்டது அல்லது கணிக்க முடியாத காரணங்களுக்காக தன்னை அடிமைப்படுத்திக்கொண்டது .அது இப்போது மீட்டெடுக்கமுடியாததாகிவிட்டது . DGP பதவி என்பது முதல்வருக்கு தனிப்பட்ட முறையில் அவர் விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டு பணிசெய்யும் பதவி இல்லை .மக்களின் பாதுக்காப்புக்காக ,குற்றங்களை களைவதற்கும் ,தடுப்பதற்கும் அரசமைப்பால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று .அரசியலைப்ப்பு வடிவமைக்கப்பட்டபோது முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் எல்லாம் இதை அறிந்தவர்கலாகவும் ,மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்று கருதினார்கள் .ஆனால் நம் முதல்வர் மக்களின் நளனின் அக்கையற்றவராக தன் சுயநலனுக்காகவே தங்கள் பதவிகளை துழப்பிரயோகம் செய்வது நமது துற்பாக்கியம் . எப்படி முதல்வர் இல்லாமல் அரசு சரிவர இயங்காதோ ,உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இல்லாமல் நீதிமன்றம் சரிவர இயங்காதோ அதே போன்றுதான் தலைமை காவல்துறை இல்லாமல் காவல்துறை சரிவர இயங்காது .இதை அறிந்து முதல்வர் உடனடியாக நிரந்தர தலைமை காவல் அதிகாரியை நியமிக்கவேண்டும் .காவல்துறை தலைமை மக்களின் உரிமை .

Rate this


தொடர்புடையவை


Follow us
Follow us

மேலும் வீடியோக்கள்

Advertisement





      Dinamalar
      Follow us