/
தினமலர் டிவி
/
அரசியல்
/
எவ்வளவு ஏத்தம் இருந்தால்.... ராஜாவை விளாசிய பழனிசாமி TRB Raja| EPS| palanisamy| Admk| investments| d
/
எவ்வளவு ஏத்தம் இருந்தால்.... ராஜாவை விளாசிய பழனிசாமி TRB Raja| EPS| palanisamy| Admk| investments| d
எவ்வளவு ஏத்தம் இருந்தால்.... ராஜாவை விளாசிய பழனிசாமி TRB Raja| EPS| palanisamy| Admk| investments| d
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த முதலீடு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்பது குறித்த கேள்விக்கு தொழில் அமைச்சர் டிஆர்பி ராஜா கிண்டல் செய்து பதிலளித்தார். அமைச்சர் டிஆர்பி ராஜாவின் பேச்சை பழனிசாமி கண்டித்தார். திண்டுக்கல் வேடசந்தூர் பிரசாரத்தில் பேசிய அவர்,
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் உள்ளது. ..கையில் கொஞ்சம் சரக்கு மீதி வைத்து கொள்வது இ பி எஸ் கு நல்லது
Rate this
எதிர் கட்சி தலைவர் என்பவர் மக்களின் பிரதிநிதி. அவர் கேட்கும் கேள்வி மக்களின் கேள்வி. அதற்கு பதில் சொல்வது அரசின் கடமை. பதில் சொல்லாமல் நையாண்டி செய்வது, தமிழக மக்களை நையாண்டி செய்வதாக கருதப்படும். இது அவர் பதவி ஏற்பின்போது எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுதல் மற்றும் அவமதித்தல் ஆகும். திரு ராஜா மீது வழக்கு பதியப்பட வேண்டும். நீதி நிலை நாட்டப் பட வேண்டும். தமிழகத்தில் இன்னும் நீதி சாகவில்லை என்பதை அனைவர்க்கும் உணர்த்த வேண்டும். பின்குறிப்பு: நான் திமுக வின் விசுவாசி, நான் அவர்களுக்கு எதிரி அல்ல.
Rate this
இவனுங்க யாரு? சர்க்கரையை எறும்பு தின்று விட்டது. கோணியை கரையான் தின்று விட்டது என்று சர்க்காரியா கமிஷனுக்கே சர்க்கரைத் தண்ணீர் கொடுத்த தலைவன் வழியில் வந்தவன்கள். இதுவும் செய்வான்கள், இன்னமும் செய்வான்கள்.
Rate this
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் உள்ளது. ..கையில் கொஞ்சம் சரக்கு மீதி வைத்து கொள்வது இ பி எஸ் கு நல்லது
Rate this
எதிர் கட்சி தலைவர் என்பவர் மக்களின் பிரதிநிதி. அவர் கேட்கும் கேள்வி மக்களின் கேள்வி. அதற்கு பதில் சொல்வது அரசின் கடமை. பதில் சொல்லாமல் நையாண்டி செய்வது, தமிழக மக்களை நையாண்டி செய்வதாக கருதப்படும். இது அவர் பதவி ஏற்பின்போது எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுதல் மற்றும் அவமதித்தல் ஆகும். திரு ராஜா மீது வழக்கு பதியப்பட வேண்டும். நீதி நிலை நாட்டப் பட வேண்டும். தமிழகத்தில் இன்னும் நீதி சாகவில்லை என்பதை அனைவர்க்கும் உணர்த்த வேண்டும். பின்குறிப்பு: நான் திமுக வின் விசுவாசி, நான் அவர்களுக்கு எதிரி அல்ல.
Rate this
இவனுங்க யாரு? சர்க்கரையை எறும்பு தின்று விட்டது. கோணியை கரையான் தின்று விட்டது என்று சர்க்காரியா கமிஷனுக்கே சர்க்கரைத் தண்ணீர் கொடுத்த தலைவன் வழியில் வந்தவன்கள். இதுவும் செய்வான்கள், இன்னமும் செய்வான்கள்.
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement
எவ்வளவு ஏத்தம் இருந்தால்.... ராஜாவை விளாசிய பழனிசாமி TRB Raja| EPS| palanisamy| Admk| investments| d
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த முதலீடு தொடர்பாக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்பது குறித்த கேள்விக்கு தொழில் அமைச்சர் டிஆர்பி ராஜா கிண
செப் 26, 2025
அரசியல்
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் உள்ளது. ..கையில் கொஞ்சம் சரக்கு மீதி வைத்து கொள்வது இ பி எஸ் கு நல்லது
Rate this
எதிர் கட்சி தலைவர் என்பவர் மக்களின் பிரதிநிதி. அவர் கேட்கும் கேள்வி மக்களின் கேள்வி. அதற்கு பதில் சொல்வது அரசின் கடமை. பதில் சொல்லாமல் நையாண்டி செய்வது, தமிழக மக்களை நையாண்டி செய்வதாக கருதப்படும். இது அவர் பதவி ஏற்பின்போது எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுதல் மற்றும் அவமதித்தல் ஆகும். திரு ராஜா மீது வழக்கு பதியப்பட வேண்டும். நீதி நிலை நாட்டப் பட வேண்டும். தமிழகத்தில் இன்னும் நீதி சாகவில்லை என்பதை அனைவர்க்கும் உணர்த்த வேண்டும். பின்குறிப்பு: நான் திமுக வின் விசுவாசி, நான் அவர்களுக்கு எதிரி அல்ல.
Rate this
இவனுங்க யாரு? சர்க்கரையை எறும்பு தின்று விட்டது. கோணியை கரையான் தின்று விட்டது என்று சர்க்காரியா கமிஷனுக்கே சர்க்கரைத் தண்ணீர் கொடுத்த தலைவன் வழியில் வந்தவன்கள். இதுவும் செய்வான்கள், இன்னமும் செய்வான்கள்.
Rate this
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் உள்ளது. ..கையில் கொஞ்சம் சரக்கு மீதி வைத்து கொள்வது இ பி எஸ் கு நல்லது
Rate this
எதிர் கட்சி தலைவர் என்பவர் மக்களின் பிரதிநிதி. அவர் கேட்கும் கேள்வி மக்களின் கேள்வி. அதற்கு பதில் சொல்வது அரசின் கடமை. பதில் சொல்லாமல் நையாண்டி செய்வது, தமிழக மக்களை நையாண்டி செய்வதாக கருதப்படும். இது அவர் பதவி ஏற்பின்போது எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுதல் மற்றும் அவமதித்தல் ஆகும். திரு ராஜா மீது வழக்கு பதியப்பட வேண்டும். நீதி நிலை நாட்டப் பட வேண்டும். தமிழகத்தில் இன்னும் நீதி சாகவில்லை என்பதை அனைவர்க்கும் உணர்த்த வேண்டும். பின்குறிப்பு: நான் திமுக வின் விசுவாசி, நான் அவர்களுக்கு எதிரி அல்ல.
Rate this
இவனுங்க யாரு? சர்க்கரையை எறும்பு தின்று விட்டது. கோணியை கரையான் தின்று விட்டது என்று சர்க்காரியா கமிஷனுக்கே சர்க்கரைத் தண்ணீர் கொடுத்த தலைவன் வழியில் வந்தவன்கள். இதுவும் செய்வான்கள், இன்னமும் செய்வான்கள்.
Rate this
மேலும் வீடியோக்கள்
Advertisement