sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

/

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி


PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி, கோபி அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்தார்.

கோபி அருகே சுட்டிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மேகபிரபு, 36. தனியார் நிறுவன டிரைவர்; இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கோபி அருகே, ஆண்டிபாளையம் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு போன் பேசி கொண்டிருந்தார். அப்போது தடுமாறி வாய்க்காலில் தவறி விழுந்தார். இவரது உடல் நேற்று காலை, 6:00 மணிக்கு இறந்த நிலையில் மீட்கப்பட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரின் சகோதரர் கலைவாணன், 39, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us