sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

புகார் பெட்டி

/

செங்கல்பட்டு

/

செங்கல்பட்டு புகார் பெட்டி; மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்

/

செங்கல்பட்டு புகார் பெட்டி; மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்

செங்கல்பட்டு புகார் பெட்டி; மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்

செங்கல்பட்டு புகார் பெட்டி; மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்


ADDED : ஏப் 09, 2025 10:12 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்


அடையாறு - மானாமதி இடையே தடம் எண் 522 என்ற மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

மானாமதியில் இருந்து எச்சூர் சந்திப்பு 4 கி.மீ., உள்ளது. எச்சூர் வரை இப்பேருந்தை நீட்டித்தால், சுற்றியுள்ள குழிப்பாந்தண்டலம், புலியூர், புலிக்குன்றம் உள்ளிட்ட கிராம மக்கள், மாணவ, மாணவியர் பயனடைவர். எனவே, மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் அடையாறில் இருந்து திருப்போரூர் வழியாக, மானாமதி வரை இயக்கும் தடம் எண் 522 என்ற பேருந்தை, எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும்.

-என்.ராம்,

மானாமதி.






      Dinamalar
      Follow us