/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது.
/
பழமொழி: தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது.
PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தீட்டின மரத்திலே கூர் பார்க்கிறது.
பொருள்: நன்கு பட்டை தீட்டப்பட்ட மரம், கூராக இருக்கிறதா என்று கை வைத்து பார்த்தால், கையில் கீறல் ஏற்படும்; அது போல அறிவில் சிறந்தவர்களின் அறிவை சோதித்து பார்த்தால், அவமானப்பட நேரிடும்.

