/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி : ஏணியை தள்ளிவிட்டு பரண் மேல் ஏறலாமா?
/
பழமொழி : ஏணியை தள்ளிவிட்டு பரண் மேல் ஏறலாமா?
PUBLISHED ON : ஜூலை 11, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏணியை தள்ளிவிட்டு பரண் மேல் ஏறலாமா?
பொருள்: ஏறிய ஏணியை தள்ளிவிட்டு, பரண் மீது ஏறினால் கீழே இறங்க முடியுமா. அதுபோல், நம் வளர்ச்சிக்கு உதவியவர்களை உதாசீனப்படுத்தினால் வாழ்வு சிறக்காது.

