/
தினம் தினம்
/
பழமொழி
/
பழமொழி: ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?
/
பழமொழி: ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?
PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டை மணியானாலும் ஓசை நீங்குமா?
பொருள்: பூஜைக்குரிய மணியில் சிறிது ஓட்டை விழுந்தாலும், அதன் கணீர் சத்தம் நீங்காது. அதுபோல அறிவாளர்கள், ஏழ்மை நிலை அடைந்தாலும், அறிவின் ஒளி அவர்களை மேன்மை பொருந்தியவர்களாகவே வைத்திருக்கும்.

