sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

'அவங்களிடம் எதிர்வினை வராது!'

/

'அவங்களிடம் எதிர்வினை வராது!'

'அவங்களிடம் எதிர்வினை வராது!'

'அவங்களிடம் எதிர்வினை வராது!'

3


PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : செப் 13, 2024 12:00 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது கூறுகையில், 'சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கூட்டத்தில், '829 கோடி ரூபாய் கூவத்திற்காக செலவு செய்துள்ளோம்' என, கூறியிருந்தார். அதன் அடிப்படையில், செலவு செய்த தொகை எவ்வளவு; எதற்காக செலவு செய்தீர்கள் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட கேட்டு, சென்னை மேயருக்கு கடிதம் அனுப்பி இருந்தேன்; அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.

'பதில் வரும் என எதிர்பார்க்கிறேன். பதில் வந்த பின், ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இருக்கும். என் கருத்திற்கு எந்த விதமான எதிர்வினையும் வராது' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'அவங்களிடம் இருந்து எந்த எதிர்வினையும் வராது... இவங்க கட்சியில் இளங்கோவன் போன்றோர் தான் எதிர்வினை ஆற்றுவாங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.






      Dinamalar
      Follow us