வங்கிகள் கவனத்தில் கொள்ளுமா?
வங்கிகள் கவனத்தில் கொள்ளுமா?
வங்கிகள் கவனத்தில் கொள்ளுமா?
வங்கிகள் கவனத்தில் கொள்ளுமா?

வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்!
என்.வைகை
வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு
நடத்தும் கேந்திர வித்யாலயா, நவோதயா மற்றும் சைனிக் பள்ளிகளில், இனி,
ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் அனைவரை யும், ஆல் - பாஸ் ஆக்கும்
முறை ரத்து செய்யப் படுவதாக கூறி, கல்விக் கொள்கையில் புதியமாற்றம் கொண்டு
வந்து உள்ளது, மத்திய அரசு.
அரசு உணருமா?
கே.மணிவண்ணன்,
கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு பதவி ஏற்று,
மூன்றாண்டு நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
ஏன் இந்த ஆணவம்?
கிருஷ்ணமூர்த்தி
ராமசுப்பிரமணியன், ஆசிரியர் (பணி நிறைவு), நைனார் மண்டபம், புதுச்சேரியில்
இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், தி.மு.க., செயற்குழு
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், 'மக்களால் நிராகரிக்கப்பட்டு,
ஓரங்கட்டப்பட்டவர் பழனிசாமி' என்று கூறியுள்ளார்.


