sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக குடிநீர் தொட்டிகள் வைப்பு

/

பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக குடிநீர் தொட்டிகள் வைப்பு

பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக குடிநீர் தொட்டிகள் வைப்பு

பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக குடிநீர் தொட்டிகள் வைப்பு

1


PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 04, 2024 12:00 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பயன்படுத்த கூடுதலாக 2 குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல வெளி மாவட்டங்கள், உள்ளூர் பகுதிகளுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் உட்புறத்தில் குடிநீர் தொட்டி பெயரளவில் உள்ளது குறித்து தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக நகராட்சி சார்பில் பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதியில் கூடுதலாக இரு தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டது. கோடை காலம் என்பதால் குடிநீர் தொய்வின்றி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நகராட்சி அதிகாரிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us