sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

செய்தி எதிரொலி

/

தினமலர் செய்தியால் புதிய பாலம்

/

தினமலர் செய்தியால் புதிய பாலம்

தினமலர் செய்தியால் புதிய பாலம்

தினமலர் செய்தியால் புதிய பாலம்


PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 16, 2025 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: நா.கோவில்பட்டி மற்றும் அழகுநாதபுரம் பகுதியில் வசிக்கும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசதிக்காக 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெரியாறு கால்வாய் பாலம் சிதிலமடைந்தது. அதனால் பள்ளி, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஆபத்தான நிலையில் சென்று வந்தன.

இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நீர்வளத்துறையினர் புதிய பாலம் கட்டியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us