PUBLISHED ON : மார் 07, 2026 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செவ்வாயில் கடல் இருக்கிறதா...
செவ்வாய் கோளில் ஒரு காலத்தில் கடல் இருந்ததா என்பது பற்றி பல ஆண்டுகளாக விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் 2021ல் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட சீனாவின் 'ஜூராங் மார்ஸ் ரோவர்', பூமிக்கு அனுப்பிய தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். இதில் 'கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில், அலையுடன் கூடிய பெரிய நீர்நிலை இருந்திருக்கலாம். இக்கண்டுபிடிப்பு மிக முக்கியமானது. ஏனெனில் இது மேற்பரப்பு புகைப்படங்களுக்குப் பதிலாக, நிலத்தடி இமேஜிங் தொழில்நுட்பம் அடிப்படையில் ஆய்வு செய்தது என தெரிவித்துள்ளனர்.

