sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

விவேகானந்தர்

/

மறந்தால் மகிழ்ச்சி வரும்

/

மறந்தால் மகிழ்ச்சி வரும்

மறந்தால் மகிழ்ச்சி வரும்

மறந்தால் மகிழ்ச்சி வரும்


ADDED : ஜூன் 20, 2011 01:06 PM

Google News

ADDED : ஜூன் 20, 2011 01:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபடுங்கள். பகவானை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழி.

* இரக்கத்தால் மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து உயிர்களுக்கும் பணி செய்தல் நன்மை தரும்.

* பொறுமை தான் அனைத்து பணிகளையும் செய்து முடித்து வெற்றி பெற ஆணிவேராக இருக்கும். பொறுமையுடன் உற்சாகத்தையும் கூட்டிவிட்டால், வெற்றியின் எல்லைக்கு விளிம்பே கிடையாது.

* கீழ்ப்படிதலை அறிபவனே கட்டளையிடவும் அறிவான். முதலில் கீழ்ப்படியக் கற்றுக் கொள், ஒன்றாகக் கூடி வாழ்தலே நமக்கு வேண்டிய ஒன்றாகும். சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமை. கீழ்ப்படிவதே அதன் ரகசியம்.

* விருப்பங்களுக்கும், கோபத்திற்கும் அடிமையாய் இருப்பவனால், உண்மையான சுதந்திரத்தின் இன்பத்தை உணர முடியாது.

* எந்தச்சூழலிலும் இனிமையோடும், புன்னகையோடும் இருப்பது ஒருவனைக் கடவுள் அருகில் கொண்டு செல்லும்.

* ரகசியமாகப் பிறரைக் குறை கூறுவது பாவம். முதலில் நீ அதை முழுவதும் நீக்க வேண்டும், மன்னித்து மறந்தால் மகிழ்ச்சி நிலவும்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us