sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

இறைவனின் திருவடி தரிசனம்

/

இறைவனின் திருவடி தரிசனம்

இறைவனின் திருவடி தரிசனம்

இறைவனின் திருவடி தரிசனம்


ADDED : டிச 20, 2011 09:12 AM

Google News

ADDED : டிச 20, 2011 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல எண்ணம் கொண்ட உள்ளத்தை பகவானுக்கு சமர்ப்பிக்க வேண்டும். புண்ணிய செயல்களால் அது புனிதமும் இனிமையும் பெற வேண்டும்.

* அனைத்து உயிர்களையும் இறைவனின் குழந்தைகளாக நினைக்க வேண்டும். வெறுப்புணர்வை தவிர்த்து எவருக்கும் தீங்கு இழைக்காத நல்லுணர்வை வளர்க்க வேண்டும்.

* வாழ்க்கையை சத்தியசோதனையாக எடுத்து கொண்டு, எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் கடைபிடியுங்கள். அமைதியும், செல்வமும் உங்களை வந்தடையும்.

* நம்மை சீர்படுத்த எண்ணினால், கோபம் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், அடக்க உணர்வு தெய்வீகத்தை தர வல்லது.

* இறைவனின் பாதம் தர்மத்தையும், கைகள் மோட்சத்தையும், முகம் இறைவடிவத்தையும் காட்டுகிறது. இவற்றுள் இறைவனின் பாதமே மிக உயர்ந்தது. எனவே தான், இறைவனின் திருவடிகளைப் பூஜிக்கச் சொல்கிறார்கள் பெரியோர்.

* 'நான்' என்ற ஆணவத்தை விடுவதுடன், சர்வமும் இறைவன் கொடுத்தது, எதுவும் தனக்கு உரியதல்ல என்று எண்ணி, ஆசைகளை துறந்தால் இறைவனை எளிதாக நெருங்கலாம்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us