sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

சத்யசாய்

/

எளியவரே நாராயணன்

/

எளியவரே நாராயணன்

எளியவரே நாராயணன்

எளியவரே நாராயணன்


ADDED : அக் 31, 2011 03:10 PM

Google News

ADDED : அக் 31, 2011 03:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளை அடைய வேண்டும் என்பதே லட்சியமாக இருக்க வேண்டும். அவருடைய படைப்பான உயிர்களிடம் காட்டும் கருணைக்கும், அவர்களுக்கு செய்யும் சேவைக்கும் வெகுமதி எதிர்பார்ப்பது சரியல்ல.

* மனிதன் தர்மத்தை கைவிட்டு உயிரினங்களுக்கு கெடுதல் செய்து துன்புறுத்துகிறான். இந்த நிலை மாற வேண்டுமானால், அவன் தன் மனதை இறைவனை நோக்கித் திருப்ப வேண்டும்.

* எளியவர்களையும் நாராயணனாக கருதி தொண்டு செய்வதன் மூலம் பக்தி முழுமை அடைகிறது.

* மனிதனுக்கு, வாய் இறைவனின் புகழை பாடவும், கரங்கள் மலர்களால் பூஜிக்கவும், அறிவு உயிர்களுக்கு சேவை செய்வது பற்றி சிந்திக்கவுமே தரப்பட்டுள்ளது.

* நல்ல எண்ணங்களும், தூய சிந்தனைகளும் இருக்க வேண்டிய உள்ளங்களில் மாசும் தூசும் தங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* 'நான் எது செய்தாலும், அது இறைவனுக்குச் செய்யும் சேவையே' என்று எண்ணித் தொண்டு புரிவதில் ஈடுபடுங்கள்.

* புனித எண்ணங்களிலும், தொண்டுகளிலும் உள்ளத்தை ஈடுபடுத்துவதே உண்மையான பக்தி.

-சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us