sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாவீரர்

/

வாழ்வை நீட்டிக்க முடியாது

/

வாழ்வை நீட்டிக்க முடியாது

வாழ்வை நீட்டிக்க முடியாது

வாழ்வை நீட்டிக்க முடியாது


ADDED : நவ 15, 2009 02:29 PM

Google News

ADDED : நவ 15, 2009 02:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

<P>* கசப்பான மருந்து நன்மையை விளைவிப்பது போன்று <BR>நண்பனின் வார்த்தை கசப்பாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இன்றைய துன்பம் நாளைய நன்மைக்கு அடித்தளமாகும்.<BR>* எவன் ஒருவன் மற்றவர்களுக்குத் தன்னால் உண்டான தீங்கினைப் போக்க விரும்புகிறானோ, அவன் தர்மத்தைப் பின்பற்ற முயற்சி செய்கிறான். அந்தக் குணம் இல்லாதவன் அதர்மவழியில் சென்று மானம், மரியாதையை இழந்து விடுவான். <BR>* வாழ்க்கையை நாம் எண்ணும் அளவிற்கு நீட்டிக் கொண்டே போக முடியாது. வரையறைக்கு உட்பட்டது நம் வாழ்க்கை. ஆகவே, இருக்கும் நாட்களை மற்றவர் நலனுக்காகச் செலவிட விரைந்து முயற்சி செய்யுங்கள்.<BR>* துயரத்தைக் கண்டு உலக உயிர்கள் அஞ்சிக் கலங்குகின்றன. இதனை &lt;உணர்ந்து வாழ்வில் எவ்வுயிருக்கும் துன்பம் செய்யாமல், அறவழியில் நடக்க ஒவ்வொரு மனிதனும் அக்கறை கொள்ள வேண்டும். <BR>* புலனடக்கம் என்பது வெறும் புலன்களை மட்டும் சார்ந்தது அல்ல. மனம், மொழி, மெய் என்ற மூன்றையும் அடக்கி வாழ்வதே புலனடக்கம் ஆகும். <BR>* ஒரு மனிதன் இறந்த பின்னர் கீழான பிறவி எடுக்க நேர்ந்தால் மீண்டும் மனிதப்பிறவி எடுப்பது என்பது மிகவும் அரிய செயலாகும். வாழும் ஒவ்வொரு நாளும் ஆன்மிக வாழ்வில் நேர்மையுடையவர்களாய் வாழ்ந்து நற்கதி அடைய வேண்டும். <BR><STRONG>-மகாவீரர்</STRONG></P>



Trending





      Dinamalar
      Follow us