sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 21, 2025 ,புரட்டாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

கிருபானந்த வாரியார்

/

உயிர்களுக்கு துன்பம் செய்யாதீர்

/

உயிர்களுக்கு துன்பம் செய்யாதீர்

உயிர்களுக்கு துன்பம் செய்யாதீர்

உயிர்களுக்கு துன்பம் செய்யாதீர்


ADDED : ஜூலை 21, 2010 08:07 PM

Google News

ADDED : ஜூலை 21, 2010 08:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மன மாசு தியானத்தாலும், வாயினால் செய்த பாவங்கள் இறைவனைத் துதிப்பதாலும், உடம்பால் செய்த பாவங்கள் இறைவனை அர்ச்சிப்பதாலும் நீங்கும்.

* வளரும் பயிருக்கு முள்ளை வேலியாக இட்டால் ஆடுமாடு போன்ற உயிர்களால் துன்பம் நேராமல் வளர்ந்து நிற்கும். நாம் சம்பாதிக்கும் பணத்திற்கும் ஒரு வேலி இருக்கிறது. அது தான் தர்மம். தர்மம் செய்தால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

* தனக்கு வருகின்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், பிற உயிர்களுக்குச் சிறிதும் துன்பம் செய்யாதிருப்பதும் மிக உயர்ந்த குணங்கள்.

* உலகில் மக்கள் செய்கின்ற பிழைகளில் எல்லாம் பெரிய பிழை எது தெரியுமா? அறிவு தரும் நல்ல பயனுள்ள நூல்களைப் படிக்காமல் இருப்பதாகும்.

* கண்ணுக்குத் தெரிந்த இந்த உலகத்திற்குச் சேவை செய்வதோடு, கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்யும் கடமை நமக்கு இருக்கிறது.

* யாராவது நம்மைப் புகழும்போது மகிழ்ச்சி அடைதல் கூடாது. இகழ்ச்சியையும், புகழ்ச்சியையும் சமமாகக் கருதினால் மனம் அமைதி பெறும்.

- வாரியார்



Trending





      Dinamalar
      Follow us