
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஒருவரைப் புகழ்வதிலும் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும். ஒரேயடியாக புகழ்வதால், அவருக்கு ஆணவம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.
* நமக்கு தகுதி இருந்தாலும் நம் வார்த்தை எடுபடும் என்றால் மட்டுமே பிறருக்கு அறிவுரை சொல்ல வேண்டும்.
* சவாரி முடிந்ததும் குதிரையைத் தட்டிக் கொடுப்பது போல, நமக்கு உதவியவருக்கு நன்றியுடன்
இருப்பது நல்லது.
* மனிதனைப் பாவத்தில் தள்ளும் சக்தி ஆசை, கோபம் இரண்டுக்குமே இருக்கிறது.
- காஞ்சிப்பெரியவர்