sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 19, 2025 ,புரட்டாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

பயம் போக்குபவர்

/

பயம் போக்குபவர்

பயம் போக்குபவர்

பயம் போக்குபவர்


ADDED : செப் 11, 2025 01:52 PM

Google News

ADDED : செப் 11, 2025 01:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேடுவனாக வாழ்ந்த வால்மீகி தவம் புரிந்த தலம் திருப்புத்துார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் இத்தலம் உள்ளது.

கொன்றை வனமான இங்கு புற்றின் அடியில் சிவன் காட்சியளித்ததால், 'திருப்புற்றுார்' என்ற பெயர் ஏற்பட்டது. தற்போது திருப்புத்துார் என மருவியது. இங்குள்ள மூலவருக்கு 'திருத்தளிநாதர்' என்பது திருநாமம். இக்கோயிலில் யோகபைரவர் கால் பெருவிரலைத் தரையில் ஊன்றியபடி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். சூரபத்மன் தேவலோகத்தின் மீது படையெடுத்த போது, இந்திரனின் மகனான ஜெயந்தன் இவரை வழிபட்டு பலன் பெற்றான். தேய்பிறை அஷ்டமி, ஞாயிறன்று ராகு காலத்தில் (மாலை 4:30 - 6:00 மணி) யோகபைரவரை வழிபட்டால் எதிரி பயம், வழக்கு, கடன் பிரச்னை தீரும்.






      Dinamalar
      Follow us