
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறர் நம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என நாம் விரும்புகிறோம். முதலில் மற்றவரை உயர்வாக நாம் நினைத்தால் தான் மற்றவர்களும் நம்மை கவுரவமாக நடத்துவர்.
ஆனால் நடைமுறையில் இது நடப்பதில்லை. பெரும்பாலானவர்கள் எதிர்மறையாக விமர்சனம் செய்து மற்றவர்களை காயப்படுத்துகின்றனர்.
தகுதியானவர்களின் விமர்சனம் குறைகளை சீர்படுத்த உதவும். ஆனால் காழ்ப்புணர்வுடன் சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. குறைகளை நிறைகளாக மாற்ற என்ன வழி என சிந்தியுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே.