தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/தகவல்கள்/யாருக்கு வாசல் திறக்கும்

யாருக்கு வாசல் திறக்கும்

யாருக்கு வாசல் திறக்கும்


ADDED : ஜன 05, 2024 11:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2024 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழ்க்கண்ட குணமுடையவர்கள் வருந்தி திருந்திக் கொண்டால் பரலோகத்தில் இவர்களுக்கான வாசல் திறந்தே இருக்கும்.

* சக மனிதர்களை வெறுப்பவர்.

* பேராசை கொண்டவர்.

* ஏழைகளுக்கு துன்பம் கொடுப்பவர்.

* பிறரின் புகழ், பெயர், பதவியை தட்டிப்பறிப்பவர்.

* நல்ல விஷயங்களை செய்யாதவர்.

* குடும்ப கடமையை செய்யத்தவறியவர்.

* பிறரை தவறாக நினைப்பவர்.

* பொறாமை, வெறுப்பு, பாவச்செயல் சிந்தையுடையவர்.

* தற்பெருமை பேசுபவர்.

* நேர்மை இல்லாதவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us